ம‌க‌னும் இனிப்பும்....


புத்தகங்கள் படித்து
நான் கற்றதை
என் மகன் என் மூலம்
கற்று பெற்றான் கோப்பையை
பள்ளியில்.
 

அதீத ஆசையில் இனிப்பை
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.

டிஸ்கி: இது மீள் ப‌திவு..

Post Comment

18 வம்புகள்:

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்.

vasu balaji said...

இது மாத்திரை போட்டுக்கலாம்:) நல்லாருக்கு

Chitra said...

Good one!

சீமான்கனி said...

நல்லா இருக்கு இர்ஷா வாழ்த்துகள்....

settaikkaran said...

மீள்பதிவானாலும் இனிப்பு தித்திப்பு!

ஜில்தண்ணி said...

தித்திப்பு :)

அப்பரம் தல ஜீனியர் இர்ஷாத்துக்கு என்ன பேர் ?

நாடோடி said...

ந‌ல்லா இருக்கு இனிப்பு க‌விதை..

அப்துல்மாலிக் said...

இன்ஸ்டாண்ட் கவிதையா?

சசிகுமார் said...

super kavithai friend

r.v.saravanan said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

Mc karthy said...

நல்லாருக்கு இர்ஷாத்..

ஹேமா said...

இர்ஷாத்...
கவிதை முழுக்க எறும்பு மொய்க்குது.

ஸாதிகா said...

கவிதை சூப்பர்.

Ahamed irshad said...

வ‌ருகை த‌ந்த‌ அனைவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி..

Jaleela Kamal said...

சின்ன கவிதையா இருந்தாலும் அருமை.

புல்லாங்குழல் said...

இர்ஷாத் என்றால் எளிமை இனிமை என உள்ளது உங்கள் கவிதையும். உங்கள் வலைத்தளமும்.

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

சர்க்கரை சாப்பிடும் போது நம்மிடம் இருக்கும் சர்க்கரை மறந்து போய் விடுகிறது - இது இயல்பாய் நடக்கிறது.

நல்ல குறுங்கவிதைகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

சர்க்கரை சாப்பிடும் போது நம்மிடம் இருக்கும் சர்க்கரை மறந்து போய் விடுகிறது - இது இயல்பாய் நடக்கிறது.

நல்ல குறுங்கவிதைகள்
நட்புடன் சீனா

மறுமொழி மீள்பதிவு

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates