செவ்வாய்'னா ரெண்டு..

 ...

நாம் ந‌ம் குடும்ப‌த்துக்கு ச‌ம்பாதிக்கிறோம்
அத‌னால் வெளிநாட்டுக்குப் போய்த்தான்
ச‌ம்பாதிக்க‌னும் என்றில்லை
சொந்த‌ ஊரிலேயே ச‌ம்பாதிக்க‌லாம்
என்ற‌ எண்ண‌த்தை சுக்குநூறாய்
உடைக்க‌ ச‌மூக‌ம் த‌யாராய்
சுத்திய‌ல் ஒன்றை
வைத்திருக்கிற‌து..
அதையும் மீறி போக‌னும்
போவ‌னும் எப்போது
எப்ப‌டி என்ற‌ கேள்வி
சுத்திய‌லைவிட‌ க‌ன‌மாக‌
இருக்கிற‌து ம‌னதில்...

_____________________________
 Cartoon Mania :)
 

Post Comment

7 வம்புகள்:

ஸாதிகா said...

சூப்பர்.குடும்பத்தலைவனின் சோகத்தை ஒரே படத்தின் மூலம் ஆயிரமாயிரம் கதைகள் பேச வைத்துவிட்ட அருமையானதொரு கார்ட்டூன்

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்.

Unknown said...

சூப்பர் அருமையான கார்ட்டூன்

r.v.saravanan said...

arumai irshad

Shameed said...

அசத்தலாக உள்ளது கார்ட்டூன்

ஸ்ரீராம். said...

ipaid....!!! அருமை!

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates