ஏசியும் குழாயும்..

---

ஏசியிலிருந்து சொட்டும்
நீரிலமைந்த‌ இட‌த்தில்
த‌ன் வெப்ப‌த்தை
த‌ணித்த‌ப்ப‌டி
ப‌டுத்திருக்கிற‌து
பூனை..'
...............................................................................

பைப் குழாயை
திருகிய‌தும் த‌ண்ணீரின்
முத‌ல் சொட்டு
பாத்திர‌த்தின் அடிப்ப‌குதியின்
மைய‌ப்ப‌குதியை முத்த‌மிட்ட‌து
போக‌ போக‌ த‌ண்ணீர்
ரொம்பி பைப் குழாயின்
முனையை திருப்பி
முத்த‌மிட்ட‌து த‌ண்ணீர்..
...............................................................................

ப‌ழுதாகி நின்ற‌
பேருந்தில் இருந்து
இற‌ங்கிய‌ அவ‌ளை
க‌ண்ட‌தும் நான்
ப‌ழுதாகி ம‌ன‌ம்
அவ‌ள்தாகிவிட்ட‌து..
...............................................................................

Post Comment

10 வம்புகள்:

Priya said...

ஹைக்கூ... மூன்றும் நன்றாக இருக்கிறது; படமும் அழகு!

ஆமினா said...

நல்ல ரசனை

r.v.saravanan said...

இரண்டாவது கவிதை வெகு அருமை நண்பா மிக ரசித்தேன்

இமா க்றிஸ் said...

எனக்கு முதலாவது பிடித்திருக்கிறது. படம் சூப்பர் இர்ஷாத்.

'பரிவை' சே.குமார் said...

ஹைக்கூ... அழகு.

ஸ்ரீராம். said...

தண்ணீர் நிரம்பியது போல எம் மனமும் நிரம்பியது நும் கவிதையால்...

நலமா இர்ஷாத்...

Ahamed irshad said...

ந‌ல‌மே ஸ்ரீராம்.. நீங்க‌ எப்ப‌டி இருக்கீங்க‌..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ப‌ழுதாகி நின்ற‌
பேருந்தில் இருந்து
இற‌ங்கிய‌ அவ‌ளை
க‌ண்ட‌தும் நான்
ப‌ழுதாகி ம‌ன‌ம்
அவ‌ள்தாகிவிட்ட‌து..//

அவள் சென்றதால்
என்னவோ பேருந்து
பழுதாகிவிட்டது
:)

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்குங்க‌ ...

சின்னப்பயல் said...

//குழாயின் முனையை திருப்பி
முத்த‌மிட்ட‌து த‌ண்ணீர்..//

அருமை,,,:-)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates