பால்கார‌னும் செரிமான‌மும்..

வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ளாக‌
இருந்தாலும்
த‌பால்கார‌ன்
பால்கார‌ன்
என்றே அழைக்கின்ற‌ன‌
குழ‌ந்தைக‌ள்..
பேருந்தில்
இட‌ம்பிடிக்க‌
ஓடினோம்
எங்களையும்
முந்திய‌து
நிழ‌ல்.
சாப்பிட்டுவிட்டு
வ‌ருகையில்
கையேந்திய‌
பிச்சைக்காரியை
பார்த்த‌போது
சாப்பிட்ட‌து
செரிக்க‌வில்லை..


Post Comment

27 வம்புகள்:

VELU.G said...

ஒவ்வொன்றும் நச்

அருமை நண்பரே

Balajisaravana said...

மூன்றுமே முத்துக்கள் பாஸ் :௦)
சூப்பர்

சென்னை பித்தன் said...

முதலும் மூன்றாவதும் வாழ்க்கையின் சிந்திக்க வைக்கும் எதார்த்தங்கள்!

இரண்டாவது ரசிக்க வைக்கும் எதார்த்தம்!
நன்று.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மூன்றுமே நச் !

r.v.saravanan said...

மூன்றுமே அருமை

ஹேமா said...

மூன்றுமே அருமையான சிந்தனைகள் இர்ஷாத்.முதாலாவது பற்றி ஒரு சிறு நிகழ்வு சொல்ல நினைக்கிறேன்.

நேற்று ஒரு காணோளி.தமிழ்நாடுப் பொலிஸார் பிரான்ஸ்வாசியான ஒருவர் 15 வயதிற்குட்பட்ட 8 குழந்தைகளைப் பாலியல் குற்றத்திற்குட்பட்டவராம்.அவர் தமிழ்நாட்டில் 7 வருடங்களாக ஒளிந்திருக்கிறார்.அவரைத் தமிழ்நாட்டுப் பொலிஸார் பிடித்திருக்கிறார்கள்.இது சம்பவம்.நான் சொல்ல வருவது என்னவென்றால்....அந்த அதிகாரி பேட்டி கொடுக்கிறார்.தாங்கள் என்ன விதமாகப் பிடித்தோம் என்று.குறிப்பிட்ட அவரை "அவன் அவன்" என்றே சொல்லிக்கொள்கிறார்.நான் பார்த்த வரையில் இங்கு எப்படிப்பட்ட குற்றவாளியையும் தண்டனைகள் சட்டரீதியாக இருந்தாலும் மரியாதையாகவே பேசி அணுகுவார்கள்.

இது நம்மவருக்கு நீங்கள் சொன்னதுபோல தபால்காரன்,
பால்காரனிலிருந்தே தொடங்குகிறது !

ஜெயந்த் கிருஷ்ணா said...

மூன்றுமே அருமை..

Unknown said...

இரண்டாம் கவிதை அற்புதம் ..
முதல் கவிதை நிதர்சனம் ..
மூன்றாவது அதிர்ச்சி ...

குறையொன்றுமில்லை. said...

மூன்றுகவிதைகளுமே நல்லா இருக்கு. மூணாவது அதிர்ச்சிதான்.

ராஜவம்சம் said...

மூன்றாவது மனதை தைத்த வலி.

ஹரிஸ் Harish said...

நல்லா இருக்கு..

வேண்டாம் வரதட்சணை said...

வரதட்சணை பிரியர்களுக்கு செருப்படி கொடுத்தார் அந்நியன்

Chitra said...

Reality Bites! :-(

ஆமினா said...

மூன்று வரிகளும் அருமை!

புல்லாங்குழல் said...

நல்ல சிந்தனை. பகிர்வுக்கு நன்றி!

அன்புடன் மலிக்கா said...

மூன்றுமே சூப்பர்
அதிலும் முதலும் கடைசியும் வெகு சூப்பர்.

ஜெயந்தி said...

மூன்று கவிதைகளுமே அருமை.

ஸ்ரீராம். said...

நம் நாட்டில் நடிகர்கள், அரசியல்வாதிகளைக் கூட ஒருமையில் தான் பேசுகிறோம். மாற்றப்பட வேண்டிய கலாச்சாரம்.

ZAKIR HUSSAIN said...

இங்கு போட்டோ கவிதையா...கவிதைகளே போட்டோக்களா?....அசத்திட்டீங்க இர்ஷாத்

Kanmani said...

மூன்றுமே சூப்பர்
சூப்பர்
சூப்பர்.

Ahamed irshad said...

VELU.G@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

balajisaravana@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

சென்னை பித்தன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

அபுஇபுறாஹிம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

r.v.saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஹேமா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(வெளிநாடுக‌ளில் ம‌ட்டும்தான் ஹேமா அப்ப‌டி :( )

Ahamed irshad said...

வெறும்பய@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

கே.ஆர்.பி.செந்தில்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Lakshmi @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

சுசி @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ராஜவம்சம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஹரிஸ்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

Chitra@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

ஆமினா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

ஒ.நூருல் அமீன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

Ahamed irshad said...

அன்புடன் மலிக்கா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

ஜெயந்தி @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

Ahamed irshad said...

ZAKIR HUSSAIN@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates